07/12/2019

Bigil

Singa Penne Lyrics

bigil


Music By: A. R. Rahman
Lyrics By: Vivek
Singers: A. R. Rahman, Shashaa Tirupati

மாதரே மாதரே
வாளாகும் கீறல்கள் துணிவோடு
பாகங்கள் திமிரோடு
சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்

பூமியின் கோலங்கள்
இது உங்கள் காலம் இனிமேல்
உலகம் பார்க்க போவது
மனிதையின் வீரங்கள்

சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே

ஒருமுறை தலைகுனி
உன் வெற்றி சிங்கம் முகம் அவன்
பார்ப்பதற்கு மட்டுமே

ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

சிங்கபெண்ணே ஆமாம்
சிங்கபெண்ணே சிங்கபெண்ணே

ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே

ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

அன்னை தங்கை மனைவி என்று
வீணடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும்
அந்த தீயை அணைக்கும்
நீ பயமின்றி துணிந்து செல்லு

உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லும் நம்பாதே
பொய் பரிதாபம் காட்டும்
எந்த வர்க்கத்தோடும் இணையாதே

உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லு நம்பாதே
பொய் பரிதாபம் காட்டும்
எந்த வர்க்கத்தோடும் இணையாதே

உலகத்தின் வலியெல்லாம்
வந்தால் என்ன உன்முன்னே
பிரசவத்தின் வலியை தாண்ட
பிறந்த அக்கினி சிறகே எழுந்து வா

உலகை அசைப்போம் உயர்ந்து வா
அக்கினி சிறகே எழுந்து வா
உன் ஒளி விடும் கனாவை சேர்ப்போம் வா
அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா

ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

நன நன நன ன ன
நன்னானன்னான
நன நன நன ன ன
நன்னானன்னான
இதோ காயங்கள் மாறும் கலங்காதே
உன் துன்பம் வீழ்ந்தாரும்

உனக்காக நீயே உதிப்பாய் அம்மா
உனதாற்றல் உணர்த்திடுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்

சிங்கபெண்ணே சிங்கபெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே

ஒருமுறை தலைகுனி
உன் வெற்றி சிங்கம் முகம் அவன்
பார்ப்பதற்கு மட்டுமே

ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

பாரு பாரு
அன்னை தங்கை மனைவி என்று
வீணடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும்
அந்த தீயை அணைக்கும்

நீ பயமின்றி நீ பயமின்றி
நீ பயமின்றி துணிந்து செல்லு

No comments:

Post a Comment